Showing posts with the label ஆன்மிக தகவல்Show all

மனிதனாக வாழ இறைவனை சேர இதை பின்பற்றுங்கள்

1.பத்து நிமிடங்கள் முன்னதாக: காலை 6 மணிக்கு எழுபவரா நீங்கள்? 5.50க்கு எழுந்து பழகுங்கள். கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உ…

Read more

இந்து தர்மத்தில் தானம்

தானம் என்றால் ஈகை எனப் பொருள்படும். வறியவருக்குத் தருதலே ஈகை. இந்துதர்மத்தின் மிக முக்கிய கோட்பாடுகளில் ஒன்று தானம். தானம் செய்யும் நற்பண்பு இந்துக்களி…

Read more

தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க ...

1,ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க…

Read more

பகவத் கீதையில் கண்ணன் சொல்லும் 26 குணங்கள் ...

பகவத் கீதையில், ஞானிகளின் குணங்களை மூன்றே ஸ்லோகங்களில் கண்ணன் பட்டியல் போட்டுத் தந்து விடுகிறான். பல ‘ஆனந்தா’-க்களையும், ‘சுவாமிஜி’-க்களையும் தரிசிப்போர் …

Read more

கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!

ஒருவர் வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத,…

Read more

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)

(இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.) எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோய…

Read more