ஸ்ரீமத் பாகவதம் - 618

கண்ணன் உத்தவனிடம் தொடர்ந்து பேசலானான். உத்தவா! தத்தம் தகுதிக்கும், சக்திக்கும் ஏற்ப தர்மங்களைப் பின்பற்றுகிறார்கள். அதற்கு மாற்றாகச் செய்வது தோஷம். இந்த க…

Read more

ஸ்ரீமத் பாகவதம் - 617

பகவான் தொடர்ந்தான். கர்மாக்கள் துக்கத்தைத் தரும் என்று ஞானம் பெற்று அவற்றைக் கைவிடுபவன், புலன்களை வெல்லவேண்டும்‌. மனத்தை மற்ற விஷயங்களிலிருந்து திருப்பி ஆ…

Read more

ஸ்ரீமத் பாகவதம் - 616

உத்தவா! முன்பே ஞான, பக்தி, கர்ம யோகங்கள் பற்றி விளக்கினேன். கர்மாக்களிலும், அவற்றின் பலன்களிலும் விரக்தி அடைந்து‌ அவற்றை விட்டு விட்டவர்கள் ஞா…

Read more

ஸ்ரீமத் பாகவதம் - 615

பகவான் தொடர்ந்தான். எந்த ஜீவனுக்கும் தீமை நினைக்காமல் இருப்பதும், தானம் மற்றும் கர்மங்களை விட்டு விடுவதே தவமாகும். ஏற்றத்தாழ்வின்றி அனைவரையும் சமமாக நினைப…

Read more

ஸ்ரீமத் பாகவதம் - 614

உத்தவா! பக்தியோகம் பற்றி உனக்கு முன்பே கூறியிருப்பினும் நீ ஆர்வத்துடன் கேட்பதால் மேலும் சில நுணுக்கங்களைக் கூறுகிறேன்.  என் கதைகளைக் கேட்கவேண்டும் என்ற பே…

Read more

ஸ்ரீமத் பாகவதம் - 613

ஞானிக்கு மிகவும் பிரியமானவன் நானே. எனக்கும் ஞானி மிகவும் இஷ்டமானவன். ஞானி என்னை எப்போதும் இதயத்தில் தாங்குகிறான். தத்துவ ஞானத்தினால் ஏற்படும் …

Read more

ஸ்ரீமத் பாகவதம் - 612

கண்ணன் அதன் பின் ஒவ்வொரு ஆசிரமத்திலிருப்பவரின் கடைமைகளையும் விளக்குகிறான்.  ப்ரும்மச்சாரி, இல்லறத்தான், வானப்ரஸ்தம் மற்றும் ஸந்நியாஸ தர்மங்களை விரிவாக விள…

Read more
123...109