கண்ணன் உத்தவனிடம் தொடர்ந்து பேசலானான். உத்தவா! தத்தம் தகுதிக்கும், சக்திக்கும் ஏற்ப தர்மங்களைப் பின்பற்றுகிறார்கள். அதற்கு மாற்றாகச் செய்வது தோஷம். இந்த க…
Read moreபகவான் தொடர்ந்தான். கர்மாக்கள் துக்கத்தைத் தரும் என்று ஞானம் பெற்று அவற்றைக் கைவிடுபவன், புலன்களை வெல்லவேண்டும். மனத்தை மற்ற விஷயங்களிலிருந்து திருப்பி ஆ…
Read moreஉத்தவா! முன்பே ஞான, பக்தி, கர்ம யோகங்கள் பற்றி விளக்கினேன். கர்மாக்களிலும், அவற்றின் பலன்களிலும் விரக்தி அடைந்து அவற்றை விட்டு விட்டவர்கள் ஞா…
Read moreபகவான் தொடர்ந்தான். எந்த ஜீவனுக்கும் தீமை நினைக்காமல் இருப்பதும், தானம் மற்றும் கர்மங்களை விட்டு விடுவதே தவமாகும். ஏற்றத்தாழ்வின்றி அனைவரையும் சமமாக நினைப…
Read moreஉத்தவா! பக்தியோகம் பற்றி உனக்கு முன்பே கூறியிருப்பினும் நீ ஆர்வத்துடன் கேட்பதால் மேலும் சில நுணுக்கங்களைக் கூறுகிறேன். என் கதைகளைக் கேட்கவேண்டும் என்ற பே…
Read moreஞானிக்கு மிகவும் பிரியமானவன் நானே. எனக்கும் ஞானி மிகவும் இஷ்டமானவன். ஞானி என்னை எப்போதும் இதயத்தில் தாங்குகிறான். தத்துவ ஞானத்தினால் ஏற்படும் …
Read moreகண்ணன் அதன் பின் ஒவ்வொரு ஆசிரமத்திலிருப்பவரின் கடைமைகளையும் விளக்குகிறான். ப்ரும்மச்சாரி, இல்லறத்தான், வானப்ரஸ்தம் மற்றும் ஸந்நியாஸ தர்மங்களை விரிவாக விள…
Read more